தாளிசாதி வடகம்
சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சித்தா மருந்து.
ஒரு குப்பியில் 100 உருண்டைகள் இருக்கும்.
சித்தா மருந்து கடைகள் மற்றும் இணைய வழி வாங்கலாம்.
எல்லா வயதினரும் உபயோகிக்கலாம்.
ஒரு நாளில் 2 அல்லது 3 வேளை மருந்து உருண்டையை வாயில் போட்டு மென்றுவரவேண்டும்.
குறுகிய இடைக்காலத்தில் இருமலுடன் சளி வாய் வழியாக வெளியேறி நல்ல குணம் கிடைக்கும்.