·   ·  186 posts
  •  ·  1 friends
  • 1 followers

மக்கள் வாணிபத்தை விரும்புவதில்லை

சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான ஜாக் மா, சொல்வது என்னவென்றால் "வாழைப்பழத்தையும் பணத்தையும் குரங்கின் முன் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுக்கும், ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்களை வாங்க முடியும் என்று குரங்குக்குத் தெரியாது."

உண்மையில் மக்களுக்கு, நீங்கள் வேலை மற்றும் வணிகத்தை வழங்கினால், அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் ஒரு வணிகம் சம்பளத்தை விட அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு ஒரே காரணம், ஏழைகள் தொழில் முனைவோர் வாய்ப்பின் முக்கியத்திற்கான பயிற்சி பெறாததுதான்.

மக்கள் பள்ளியில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், பள்ளியில் அவர்கள் தங்களுக்காக வேலை செய்வதற்கு பதிலாக சம்பளத்திற்கு வேலை செய்யத்தான் கற்று கொள்கிறார்கள் !

ஊதியத்தை விட லாபம் சிறந்தது, ஏனென்றால் ஊதியம் உங்களை வாழவைக்கும் , ஆனால் லாபம் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உண்டாக்கும்.

  • 356
  • More
Comments (0)
Login or Join to comment.