- · 1 friends
-

புண்கள் ஆற.....
இதற்கு பிரம்மதண்டு, பேன்கொட்டைக்காய்செடி, பதாளமூலி , என பெயர்களுண்டு.இதன் இலைகளை அரைத்து பற்றுப்போட்டால் ஆறாதபுண்களெல்லாம் ஆறிவிடும்.
குறிப்பு : இது இணையத்தில் வந்த பதிவு. தகுந்த நாட்டு மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.