- · 1 friends
-

விமானத்திற்குள் எடுத்த இறுதி selfie
Pratik Joshi என்பவர் கடந்த ஆறு வருடமாக லண்டனில் வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி வைத்தியர் Komi Vyas. 2 நாட்களுக்கு முன் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு லண்டனுக்கு குடிபெயரும் நோக்கத்தில் இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.. 5 பேரும் இப்போது உயிருடன் இல்லை...
அவர்கள் இன்று விமானத்திற்குள் எடுத்த இறுதி selfie இது 💔
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 🥲