புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடும் "தாய் நிலம் உதவும் கரங்கள்"

உதவிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்

எமது வேண்டுதலை ஏற்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடைய ஒழுங்கு படுத்தலில் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள் 30குடும்பத்திற்கு தலா 2000/- பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது..

Comments
Access denied. This is private content.