உழைக்காமல்
கிடைக்கும்
உணவால்
வயிறு நிறையும்
ஆனால்
உணவின் ருசி
கிடைக்காமலே
போய்விடும்.
உழைத்துச் சிறிதளவு
உண்டால் வயிறு நிறையாவிட்டாலும்
மனம் நிறைந்து மகிழும்.