Feed Item
·
Added a news

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு பண்டிகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், சமீபத்திய திருத்தத்தின்படி, அனைத்து மதுபானக் கடைகளும் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 603