Feed Item
Added a news 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பரந்தன் பகுதியைச் சேர்ந்த கந்தையா நாகராசா அவர்களால் மனிதம் அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக ஆனையிறவு தமிழ் வித்தியாலயம் உமையாள்புரம் அ.த.க பாடசாலை முரசுமோட்டை புனித அந்தோனியார்  றோ.க வித்யாலயம் ஆகிய மூன்று  பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தென்னங்கன்றுகள் (23-03-2023)வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

  • 482