Feed Item

அச்சுவேலி வல்லை கடல் நீர் ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் புதன் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லக்சன் என்ற வயது , என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.

  • 194