Feed Item
Added a news 

புனர்நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வீதிகளின் பள்ளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த பாதையால் செல்லும் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.குறிப்பாக கரவெட்டியிலிருந்து யா/விக்னேஸ்வரா கல்லூரி,யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயாலயம் ,யா/வட இந்து மகளிர் கல்லூரி போன்றவற்றுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாதையாலேயே செல்லவேண்டியுள்ளது.

அத்தோடு அம்பம் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் இந்த பாதையையே பாவிக்க வேண்டியுள்ளது.ஆகவே விரைவாக இந்த வீதியை உரிய தரப்பினர் செப்பனிட்டு தர வேண்டும் என்பது இந்தப் பிரதேச மக்களின் கோரிக்கை.

  • 348