Feed Item

முதல்மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது.

2ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது.

3ம்மனிதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது.

4ம்மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது.

அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.

-நா.முத்துக்குமார்

  • 300