S
பெரிதாய் எதுவுமில்லை நலமா? என்று சிறிய விசாரிப்பு
பத்திரமாய் இரு எனும் ஒரு சிறிய அக்கறை
நான் இருக்கிறேன் என்று சிறிய ஆறுதல்
அவ்வளவுதான் அன்பின் பெரும் பிரார்த்தனையெல்லாம்........