புத்தகத்தின் ஒரு பக்கத்தை படித்துக்கொண்டு
எதையுமே புரிந்து கொள்ள முடியாததை போல்,
யாராவது ஒருவரின், ஒரு சில செயல்களையோ, வார்த்தைகளையே
வைத்துக் கொண்டு அவர்களை எடை போடும் தவறை, மனிதர்கள்
பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் ..
-ஓஷோ