S
தேவைப்படும் போது அறிவையும் ,
தேவையற்ற போது மெளனத்தையும் ,
சமநிலையில் பயன்படுத்தத் தெரிந்தால் ,
வாழ்க்கையில் எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது !