Feed Item
·
Added a post
  • சாதம் வடித்த கஞ்சியை அரை டம்ளர் எடுத்து, மோர் விட்டு சாப்பிட்டு வந்தால் அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடும்.
  • இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
  • மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்
  • நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
  • தூதுவளைக் கீரையின் சாறானது சளி, இருமல், வாயுக் கோளாறுகள் போன்றவற்றை நீக்குகிறது.
  • மகிழம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை முகர்ந்து வந்தால் தலைவலி குணமடையும்.
  • 740