ஒரு அறிவாளி
தன்னைச் சுற்றி
அறிவாளிகளையே
வைத்திருப்பான்
தன் அறிவை வளர்க்க....
ஒரு முட்டாள்
தன்னைச் சார்ந்தவர்கள்
அனைவரையும்
முட்டாளாகவே வைத்திருப்பான்
தான் மட்டுமே புத்திசாலி
என்ற நினைவோடு....