S
இதுதாங்க வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அடையாளம்....
உன்கிட்ட பேசுனா நல்லாருக்கும்ன்னு தோணுச்சு அதான் வந்தேன்"
என்று நம்மிடம் சொல்வதற்கும்,
நாம் சென்று சொல்வதற்கும்
யாரேனும் இருந்துவிட்டால் போதும் இந்த வாழ்வுக்கு...