ஒரு மரம் படகாகிறது, ஒரு மரம் விறகாகிறது. இன்னொரு மரம் வீடாகிறது.
இறைவனுக்குத் தெரியும், எது யாருக்கு என்பதும், யாரை எங்கே வைப்பது என்பதும்!
விதையையும் விதியையும் எழுதுவது இறைவனே
--பிரமீளா நாகேஸ்வரராஜ்