Feed Item

" பறித்த மலரை

ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?

கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ

பறித்ததுமே வந்துவிட்டது

மரணம் !

  • 35