களைகள் இல்லா நிலத்திலே
பயிர்கள் விளையும் சிறப்பாக
மனதில் களையை நீக்கினால்
வாழ்வு பெருகும் வளமாக
குறைகள் நீங்கட்டும்
தேய்பிறையாக...
நிறைகள் மலரட்டும்
வளர்பிறையாக...
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்