ஆயுள் முழுவதும் கொத்தினாலும்..
ஒரு மரத்தையும் சாய்த்ததில்லை மரங்கொத்தி!
சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள்,
சிகரத்தை தொடுகிறார்கள்.