Feed Item

உடலாலோ...

உடையாலோ..

உயர் அறிவாலோ..

யாரும் மனிதர்கள் ஆகிவிடுவதில்லை.

உள்ளத்தால்..

பண்பால்..

உயர் நல்லொழுக்கத்தால்..

உலகே தொழும் மானுடத்தால்

மனிதர்கள் ஆகிறார்கள்.

வாழ்க வளமுடன்

  • 54