பிறர் வாழ்க்கை முறையில்
குறை கூறி ...
குற்றம் சொல்லி..
பெருமை தேடும்
எவருமே
தன் சொந்த வாழ்வில்...
மனநிறைவோ,மனநிம்மதியோ
பெறுவதில்லை...!