படித்ததில் பிடித்தது....
அடுத்த மனிதனோடு பகைமை கொள்வது மிக எளிது..
அடுத்த மனிதனின் மனதை காயப்படுத்துவது மிக எளிது..
அடுத்த மனிதர்களுக்கு கதை கட்டுவது எளிது..
அடுத்த மனிதர்களோடு தர்க்கம் செய்வது மிக எளிது..
அடுத்த மனிதர்களை வீண்வம்புக்கு அழைப்பது மிக எளிது..
ஆனால் அத்தனையும் தனக்கும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வது மிக எளிதல்ல..
அடுத்தவனுக்கு செய்வது எல்லாம் மிக எளிதாக தோன்றும்..
ஆனால் தனக்கு வந்தால் மட்டும் எதையும் தாங்கிக் கொள்ள முடியாது..
எதையும் செய்யும் முன் ..
பேசும் முன்..
கூறும் முன்..
சிந்தித்து செயற்படுங்கள்....