Feed Item
·
Added a post

1.சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம். கடுக்காயில் உள்ள துவர்ப்பு சுவையானது நமது வயோதிக தன்மையை குறைக்கும்.

2.இது உடலை சமநிலையில் வைத்து கொள்ள உதவும்.

3.நமது இரத்தத்தில் உள்ள அனைத்து அழுக்குகளை நீக்கும்.

நாக்கில் உள்ள சுவையின்மை குறைபாட்டை நீக்கும்.

4.சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் உண்ணலாம்.

5.இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஆயுளுக்கும் மலச்சிக்கல் வராது.

6.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.

7.நாவறட்சி நீங்கும். கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்.

8 தேமல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட வியாதி கட்டுக்குள் வரும்.

9.உடல் உஷ்ணம் குறையும்.

10.உடலில் உள்ள புண்கள் ஆறும்.

11.சிறுநீர் எரிச்சல் தீரும்.

12.உடல் பலவீனத்தை போக்கும்.

13.வாய் துர்நாற்றம் நீங்கும்.,

14.ஆசன வாய் எரிச்சல் தீரும்.

15.பற்கள் உறுதியடையும்.பலப்படுத்தும

16.இதனை 108 நாட்கள் சாப்பிட்டு வர கிழவனும் குமரன் ஆவான்.

17.விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

18.குடலை தூய்மை செய்யும். உடலில் உள்ள கெட்ட கழிவுகள் மற்றும் நச்சுக்களை (toxins) வெளியேற்றும்.

19.இராஜ உறுப்புகளை பலப்படுத்தும்.,

இரவு உணவுக்குப் பின்பு இரண்டு கடுக்காய் எடுத்து தோலை மென்று சாப்பிட்டு விட்டு விதையை கீழே துப்பி விடவும்.

  • 40