S
எந்த விமானமும்
ஓடுபாதை முடிந்துவிட்டது
என்று நின்றுவிடுவதில்லை..
அங்கிருந்து தான்
அது பறக்க ஆரம்பிக்கிறது
எல்லாம் முடிந்து விட்டது
என்று நினைக்கும் இடம் தான்
ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம்..
மனம் தளராது
நம்பிக்கை கொள்வோம்.