உங்கள் காலடி படும் இடங்கள் யாவிலும் பூக்கள் பூக்க வாழ்ந்திடுங்கள்.
வேறேதும் வேண்டுதல் வேண்டாம்.
வேண்டியன வந்துசேரும்.
நல்வாழ்த்துகள்.