S
அன்பில்லாமல் பொருள்களைக் கையாள முடியும், ஆனால்
அன்பில்லாமல் மனிதர்களைக் கையாள முடியாது.
ஏனெனில்,
இயல்பான அன்புதான் மனித வாழ்க்கையின் அடிப்படை விதி.
-லியோ டால்ஸ்டாய்