ஜப்பானில் நடந்த அதிசயம்!
ஒரு ஜப்பானிய கணவன், சிறிய சண்டைக்குப் பிறகு மனைவியிடம் பேசாமல் 20 ஆண்டுகள் கழித்தார
அந்த காலத்தில் கூட, இருவரும் சேர்ந்து 3 குழந்தைகளை வளர்த்தார்கள், ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
20 ஆண்டுகள் கழித்து, மனைவி மன்னிப்பு கேட்டபோது தான் கணவன் மீண்டும் பேச தொடங்கினார்.
சண்டைகள் எவ்வளவு இருந்தாலும், 20 வருட மௌனம் சாதாரண விஷயம் அல்ல!
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் – இது பாசமா அல்லது பிடிவாதமா?