Prayer Stories

உதவிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்

எமது வேண்டுதலை ஏற்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடைய ஒழுங்கு படுத்தலில் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள் 30குடும்பத்திற்கு தலா 2000/- பெறுமதியான உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது..

இவரை இன்று இனம் கண்டோம்

இவரை வயதான அம்மாதான் பராமரித்து வருகிறார் ஆகவே இவரைப்போல இன்னும் 7பேர் இந்நிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது கருணையுள்ளம் கொண்டவர்கள் முன்வாருங்கள் இவர்களின் முகங்களில் இறைவனைக் காணலாம் எம்தமிழ் புலம்பெயர் உறவுகளே

இவரை இன்று இனம் கண்டோம்

இவரை வயதான அம்மாதான் பராமரித்து வருகிறார் ஆகவே இவரைப்போல இன்னும் 7பேர் இந்நிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது கருணையுள்ளம் கொண்டவர்கள் முன்வாருங்கள் இவர்களின் முகங்களில் இறைவனைக் காணலாம் எம்தமிழ் புலம்பெயர் உறவுகளே