அறிந்திருப்போம்.......ஏழ்வகைப் பிறப்பு : தேவர், மனிதர், விலங்குகள், பறப்பவை, ஊர்பவை, நீர்வாழ்பவை, தாவரம் போன்றன...எண்வகை மங்கலங்கள் :கண்ணாடி, கொடி, சாமரம், நிறைகுடம், விளக்கு, முரசு, ராஜசின்னம், இறைக்கயல் என்பனவாகும்.....தசதானங்கள்: நெல், எள், உப்பு, தீபம், மணி, வெள்ளி, வஸ்திரம், சந்தனக்கட்டை, தங்கம், நீர்ப்பாத்திரம் என்பனவாகும்.....ஐஸ்வர்யங்கள்: தனம், தான்யம், பசு, அரசு, புத்திரர், தைரியம், வாகனம், சுற்றம் என்பனவாகும்.....எண்வகை யோகங்கள்: அணிகலன், தாம்பூலம்,, ஆடை, பெண், பரிமளம், சங்கீதம், முப்படுக்கை, போஜனம் (உணவு) போன்றனவாம்..
- 150