Search by Keyword
Jokes
காரணம் இதுதான்...
டாக்டர் கொடுத்த ஐடியா...
கணவருக்கு SMS
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.ஒரு பெண்... இன்று என்று கூறினாள்அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.மெசேஜ்க்கு வந்த பதில்கள்நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத
படித்ததில் ரசித்தது
கட்டின மனைவிய என்னன்னு நினைச்சீங்க?????? கணவன்: நான் கொஞ்சம் bank வரைக்கும் போயிட்டு வந்துடறேன்மனைவி: ம்ம்ம்! சரி!(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? Bank வேலை முடிஞ்சுதா?கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!(15 நிமிடம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?கணவன்: எல
இப்பிடி வேற இருக்கா?
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்." என்றாள்.நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்
சப்பாத்தி....
மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?கணவன்: இல்லையே...மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.---???மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே
முட்டைப் பொரியல்
என்ன ஒரு வில்லத்தனம்...?
பேப்பரில் ஒரு விளம்பரம்..''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.."அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"அவள் ஒ
நானும் வரலாமா?
இரவு நேரத்தில்,  வீட்டுக்கு வெளியே  நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர்.            தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது.        சில நிமிடங்கள்  கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது.       மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார்.  உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது.  வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.  பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.         இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்
தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....
மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "கணவர் : " சுமார் தான்....! "கொஞ்ச நேரம் கழிச்சி..மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? " Wife முகத்துல ஒரு தீப்பொறிதெரிஞ்சது..மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "கணவர் : "
இது வேறயா.......
*மனைவி* : ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?*கணவன்* : எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.*மனைவி* :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?*கணவன்* : இல்லையே...*மனைவி* : பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...*கணவன்:* அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?*மனைவி* : ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.
My new wife
என் புது பொண்டாடி செய்தது
Wife lesson
Wife lesson
இது மனைவி ஸ்டைல்
இது மனைவி ஸ்டைல்
திருமணமான ஆண்கள்
திருமணமான ஆண்கள்