·   ·  947 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆழ்மனம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

ஆழ்மனதை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

நம் மூளையின் இயக்கத்திற்கு 95% subconscious mind தான் காரணமாக இருக்கிறது. 5% மட்டுமே conscious mind-ன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நாம் செய்யும் செயல்கள் subconscious mind எனப்படுகிறது.

அதாவது, சுவாசிப்பது, இதயம், நுரையீரல் போன்றவற்றின் செயல்பாடுகள். 

நாம், சிறுவயதிலிருந்து பார்த்த, கேட்ட விஷயங்கள் நம் ஆழ்மனதில் பதிவாகிக்கொண்டே இருக்கும். எனினும், நம் conscious mind, அதனை உணராது. 

திடீரென்று நம்மிடம் ஒரு தேதியை குறிப்பிட்டு, அன்று நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டால், நமக்கு நியாபகம் இருக்காது.

ஆனால், subconscious mind-ல் அது பதிவாகியிருக்கும். அதனை நாம் நியாபகப்படுத்திக் கூற Hypnosis முறையில் முடியும். 

நம் ஆழ்மனதின் கதவுகளை திறந்து பல ஆண்டுகளுக்கு முன் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? என்பதை நியாபகப்படுத்த Hypnosis முறை உதவுகிறது.

conscious mind மூலமாக நல்லவற்றையும், தீயவற்றையும் பிரிக்க முடியும்.

ஆனால், ஆழ்மனதிற்கு நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து பார்க்க தெரியாது. conscious mind-ன் கட்டளையை ஆழ்மனது அப்படியே கேட்கும். 

எந்த ஒரு விஷத்தை நாம் அடிக்கடி, ஆழ்மனதில் பதியுமாறு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறோமோ, அது அவ்வாறு நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளது.

நம் ஆழ்மனதிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

 ஒரு எண்ணத்தை நமது ஆழ்மனதில் பதிய வைப்பதற்கு, 3 முக்கிய விஷயங்கள் இருக்கிறது. நம் ஆழ்மனதிடம் நமக்கு பிடித்த செயலை செய்துவிட்டது போல் கூற வேண்டும்.

இரண்டாவதாக, கண்ணை மூடிக்கொண்டு அதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும். மூன்றாவதாக, அந்த செயலை செய்துவிட்டது போல் மகிழ்ச்சியை உணர வேண்டும். 

இந்த 3 விஷயங்களையும், ஆழ்மனதிடம் நாம் பதிய வைத்துக்கொண்டே இருக்கும்.

அப்படி செய்யும் பட்சத்தில், நமக்கு பிடித்த விஷயத்தை நாம் அடைய தேவையான வழிகளை ஆழ்மனது நமக்கு தரும். 

எனவே, நேர்மறையான எண்ணங்களை ஆழ்மனதில் நாம் விதைக்க வேண்டும். அது நமக்கு, நல்ல செயல்களை செய்ய வழிவகுக்கும்.

ஆழ்மனதை நாம் தொடர்பு கொள்ள முதல் வழி, அமைதியான நிலை தான். முதலில் சாந்தமான நிலையில் இருக்க வேண்டும். 

நாம் இரவு தூங்க செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன், மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதன்பிறகு, நமக்கு பிடித்தமான விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

அதன்பிறகு, காலையில் எழுந்தவுடனும் நம் மனது அமைதியாக இருக்கும். அப்போது, மீண்டும் அதே விஷயத்தை உணர்ந்து கற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம், அந்த விஷயம் ஆழ்மனதை எளிதில் சென்றடையும். 

  • 182
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்