Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சுண்டல் கதை

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.
அவளும் ரேஷன் வாங்க வந்திருந்தாள், நானும் ரேஷன் வாங்கவே போயிருந்தேன்..!
--> ஒற்றுமை நெம்பர் 01
.
நான் அவளை ரெண்டாவது தடவை பார்த்த போது
அவளும் சாமி கும்பிட வந்திருந்தாள், நானும் சாமி கும்பிடவே போயிருந்தேன்..!?
--> ஒற்றுமை நெம்பர் 02
.
மூன்றாவது தடவை அவளை நான் பார்த்தது லைப்ரெரியில்..! நான் புக் எடுக்க போயிருந்தேன்..!
என்ன ஆச்சரியம்.?
அவளும் புக் எடுக்கவே வந்திருந்தாள்.!
--> ஒற்றுமை நெம்பர் 03
.
இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங்க் என எங்கும்,
நான் எதற்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்..!
.
எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை கண்டு நானும் ஆச்சரியப்பட்டேன்..! அவளும் ஆச்சரியப்பட்டாள்..!
.
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாமே என்று எண்ணினேன் -
அவளுக்கும் தோணிச்சு..!!
.
அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு நான் நினைத்தேன்..!
அவளும் 'அவராக வந்து காதலை சொல்லட்டும்'
என நினைத்துவிட்டாள்..!
.
இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு..!
.
ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய்
"மாலினி ஐ லவ் யூ" என்றேன்...!
.
அதுக்கு அவள்..,
"என் பேரு ஜீவமாலினி..! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா.?
அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா.? "
என்று மொக்கை போட்டாள்..!
.
அதை நான் தாங்கிகிட்டேன்..!
(எல்லாம் சுயநலம் தான்)
.
ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள்.!
.
நான் வேலை பார்ப்பது வெளிப்படையாகவே சொன்னேன்...!!
.
அவள் : "அக்கா தங்கச்சி or அண்ணண் தம்பி?"
.
நான் : "ஒரு தம்பி ஒரு தங்கச்சி 
.
அவள் : அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா.? "
.
நான் : "தங்கச்சி மட்டும் கல்யாணம் ஆச்சு 
.
"ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன்"
அவள் கிளம்பிவிட்டாள்..!
.
எனக்கோ ரெண்டு மாசம்கிறது ரெண்டு வருஷம் மாதிரி இருந்தது..!!
ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியுடன் பார்க்க வந்தாள்..!
.
இந்தக்கதையின்
தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது..!
.
காரணம்,
.
..
.
.
.
.
.
.
..
.
.
.
நான் படிச்ச பேப்பர் துண்டுல இவ்வளவு தான் இருந்திச்சு..!
.
பின்ன ஐந்து ரூபாயிக்கு சுண்டல் வாங்கினா முழுப்பேப்பரா தருவாங்க......?!
இத்துனூண்டு சின்னதா தானே தருவாங்க...!!
.
நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க...
  • 94
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்