Support Ads
 ·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்ததில் பிடித்தது....

பட்டுகோட்டையில் ஒரு புரட்சியாளர்....!? 
நான் ஒரு தனிபட்ட வேளையாக பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் வரை சென்றிருந்தேன். வேளை முடிய கொஞ்சம் தாமதம் ஆனதால் மதிய உணவிற்காக பட்டுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன், எனது நோக்கம் ஏதோ ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு எனது வீடிருக்கும் பண்ணவயலுக்கு செல்லுவது தான். 
நான் பட்டுக்கோட்டையின் கரிகாடு வரும்போது தான் அந்த பெயர் பலகையை கவனித்தேன், "ஆனந்த் மெஸ் (சைவம்)" உண்மையிலேயே எனக்கு பசி அதிகமாகவே இருந்தது, சரி மெஸ் தானே வீட்டு சாப்பாடு கிடைக்குமே என்று நானும் எனது Car'ஐ நிறுத்திவிட்டு சாப்பிட சென்றேன். சைவம் தான் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் மற்றும் மோர் இவற்றுடன் கூட்டு, பொரியல், அப்பளம் , ஊருகாய் உடன் சுத்தமான சைவ உணவு! நன்றாகவே இருந்தது அப்படியே வீட்டு சாப்பாடு சாப்பிட்ட திருப்த்தி எனக்கு!
நான் சாப்பிடும் போது ஒன்றை கவணித்தேன்! அங்கு பல முதியவர்கள், பிச்சைகாரர்கள் மெஸின் வாசல்படி வந்தவுடனேயே அங்கு சாப்பாடு பரிமாறிகொண்டிருந்த முதியவர் ஓடி சென்று வந்தவர்களுக்கு பார்சல் செய்து வைத்திருந்த உணவை கொடுத்துவிட்டு வந்தார் இது ஒருமுறை இல்லை சுமார் பத்து தடவைக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துகொண்டே இருந்தார். 
நான் மற்றும் ஒருசிலர் உள்ளே சாப்பிட்டு கொண்டிருக்கையிலும் அன்புடனே அதை சாப்பிடுங்கள் இதை சாப்பிடுங்கள் என்று விழுந்து விழுந்து அந்த முதியவர் சாபிடுவோரை கவணித்தது பாராட்டுக்குறியது. உப்பு மற்றும் சோடா கலக்காத பொண்ணி அரிசி சாதம் "Unlimited Meals" நானும் ருசித்து சாப்பிட்டேன். 
சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்த போது தான் கவணித்தேன் Unlimited full meals" க்கு வெறும் ரூ.50 மட்டுமே எடுத்துகொண்டார். எனக்கு ஆச்சரியம் அவரிடமே கேட்டேன் ஐயா எப்படி இது உங்களுக்கு கட்டுபடியாகும்? இத்தனை சுவையான உணவை 50 ரூபாய்க்கு கொடுத்தால் நட்டம் வருமே என்று கேட்டேன்!? 
அவர் சொன்னார்.....! தம்பி நான் வியாபார நோக்கத்தில் இந்த மெஸ்ஸை நடத்தவில்லை பசியுடன் வருபவருக்கு நல்ல உணவை கொடுப்பதே எனது நோக்கம், காசு இல்லாமல் வரும் எளியவர்களுக்கு (பிச்சைகாரர்கள்) சும்மாவே உணவு கொடுப்பது எனது ஆத்ம திருப்த்தி என்று என்னை ஆச்சரியபட வைத்தார் அந்த முதியவர் "ஐய்யா.தெய்வசகாயம்" 
அந்த முதியவரை பாராட்ட வார்த்தை இல்லாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்தேன். அந்த மெஸ் பட்டுக்கோட்டை to அதிராம்பட்டிணம் ரோட்டில் கரிகாடு பிரியா மருத்துவமனைக்கு எதிர்புரம் உள்ளது. நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை அந்த முதியவரை பாராட்டவாது அங்கு ஒருமுறை சென்று வாருங்கள். 
அந்த முதியவர் தெய்வசகாயம் என் கண்ணிற்கு தெய்வமாகவே காட்சியளித்தார்.
  • 156
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்