Support Ads
 ·   ·  982 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பேராசை....

ஒருகுடியானவன் 
ஒரு "புதிய" ஊருக்கு சென்றான். 
அந்த ஊரின் அழகையும், 
வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே 
அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் "நிலம்" வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். 
அவர் அவனிடம் "ஆயிரம்" ரூபாயை💰💸 வாங்கிக் கொண்டு,
ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் 
சில ஊர் மக்களும்👫 சென்றிருந்தனர்.
ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி 
"ஒரு நாள்" நிலம் தருகிறோம்' 
என்றார். 
'அப்படியென்றால் என்ன ???' 
என்று வினவினான் 
குடியானவன். 
'அதுவா, 
நீ இப்பொழுது புறப்பட்டு, 
எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி🚶 வருகிறாயோ
அந்த நிலமெல்லாம் 
உனக்கு சொந்தமாகி விடும். 
ஆனால் 
இருட்டுவதற்கு முன் 
நீ புறப்பட்ட இடத்தை 
வந்தடைய வேண்டும். 
சிறிது தாமதித்தாலும் 
உனக்கு ஒன்றுமில்லை' 
என்றார்...!!!
"அதிசயமான" இந்த முறை 
அவன் "ஆசையை" தூண்டி விட்டது. சரியென்று 
வேட்டியை 
வரிந்துக் கட்டிக்கொண்டு 
அவன் ஓட🏃 ஆரம்பித்தான்.
ஆகா ! 
ஒரு அழகிய மாந்தோப்பு🌲,
இது கிடைத்தால் 
எவ்வளவு நலம் என்று 
அதையும் சுற்றி ஓடினான். 
கொஞ்ச தூரத்தில் 
ஓரு பூந்தோப்பு,🌳 
அருகில் பளிங்கு போன்ற 
நீர் ஓடும் ஆறு💦,
அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான். 
துரவு வயல்🏝🏖🏕 என கண்ணில்பட்ட "எதையும்" விடாமல் சுற்றினான்.
"ஆயிரம்" ரூபாய்க்கு "எவ்வளவு" இலாபம் ??? 
இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள் ??? 
என எண்ணியபடி ஓடினான்🏃.
இருட்ட ஆரம்பித்தது.
"நிபந்தனை" நினைவுக்கு வர 
தான் கிளம்பின இடத்தை 
நோக்கி விரைந்தான்🏃.
கால்கள் தடுமாறின. 
"இதயதுடிப்பு💖" தாறுமாறாக
ஓட ஆரம்பித்தது. 
வியர்த்து ஊற்றியது. 
நா👅 வறண்டது.
கண்கள்👀 ஒளி மங்கின.
தள்ளாடினவனாக🚶 
எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி👏 வரவேற்றனர்.
சில நொடிக்குள் 
சாய்ந்து விழுந்தான். 
விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. '"இனி ஆறடி நிலம்"' தான் தேவை 
அவனை புதைக்க'⚰ 
என்றார் 
ஊர்த்தலைவர்....???
அந்த குடியானவன் 
தான் "ஆசைப்பட்ட"💟 
"அனைத்தையும்" தனக்கு சொந்தமாக்கினான். 
ஆனால் 
தன் உயிரையோ 
இழந்து விட்டான்....???
நம்மில் அநேகரின் ஓட்டம்🚶🏃 
"இப்படித்தான்" 
இருக்கிறது. 
எதிர்காலத்திற்காக 
சேமிப்பு, 
பிள்ளைகளுக்காக 
ஓவர் டைம் சம்பாத்தியம்💸,
ஞாயிற்றுக் கிழமைக்கூட 
😇, குடும்பத்தோடு👨‍👨‍👧‍👦 
செலவழிக்க மனமில்லை....!!! 
அவர்களது "ஒரே நோக்கம்" 
சம்பாதிப்பது. 
கை நிறைய சம்பாத்தியம் 💸💰
உள்ளது, 
ஆனால் 
உள்ளத்திலோ கவலை💘,
பிள்ளைகள் 
மனம் போன போக்கில் 
வளர்ந்ததால் 
அவர்களைக் குறித்ததான "கவலை💔",
இதனால் என்ன பயன் ??? 
பிள்ளைகளோடும்👨‍👩‍👦‍👦,
குடும்பத்தோடும் 
சந்தோஷமாக😁 இருக்க வேண்டிய காலங்களில் உழைத்து,
உழைத்து 
"வீணாக்கின" நாட்கள் திரும்பவும் நினைத்தாலும் வருமா ???
*மனுஷன்👫*
*உலகம்🌎 முழுவதையும்* *ஆதாயப்படுத்திக்கொண்டாலும்👍,*
*தன் ஜீவனை💕 நஷ்டப்படுத்தினால்* *அவனுக்கு*
*"லாபம்" என்ன ??? 
*மனுஷன் தன்
* *ஜீவனுக்கு ஈடாக* 
*என்னத்தைக்* 
*கொடுப்பான் ???* 
நம் "ஆத்துமா"💗 
விலையேறப்பெற்றது...!!? 
நம் சரீரத்திற்கென்று 
எத்தனை "முயற்சிகள்" 
எடுத்துக் காத்துக் கொள்கிறோமா 
அதைப் போன்று 
"ஆத்துமாவையும்❣"
காத்துக் கொள்ள வேண்டும். 
குடும்பத்திற்கென்று👨‍👩‍👦‍👦 கொடுக்க வேண்டிய "நேரத்தை"
குடும்பத்திற்கும் 
கொடுக்க வேண்டும்....!!!
வருட முழுவதும் 
சம்பாதித்து விட்டு, 
குடும்பத்தை 
இழந்துப் போவோமானால் 
"எத்தனை" பரிதாபம் ???
  • 357
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்