·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்க வேண்டுமா....?

நாம் வாழும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். அவ்வாறு மகாலட்சுமி கடாட்சம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

🏠 சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வீட்டைப் பெருக்கவோ, துடைக்கவோ கூடாது. 

🏠 வீட்டில் இருக்கும் உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவை முற்றிலும் தீரும் வரை வாங்காமல் இருக்கக் கூடாது. 

🏠 பெண்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் தலைக்கு குளிக்கக்கூடாது.

🏠 வீட்டில் உள்ள விளக்கை ஆண்கள் ஏற்றக்கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் தான் விளக்கை ஏற்ற வேண்டும். 

🏠 தலைமுடி தரையில் விழுந்து வீட்டினுள் சுழன்று கொண்டிருக்கக் கூடாது. 

🏠 வீட்டில் கரையான் புற்று இருக்கக்கூடாது. அப்படி கரையான் புற்று இருந்தால் அதனை உடனே அகற்றி விட வேண்டும். 

🏠 வீட்டில் ஈரத் துணிகளை அதிக நேரம் போட்டு வைத்திருக்கக்கூடாது.

🏠 வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இல்லை, இல்லை, வரவே வராது. வேண்டாம் வேண்டாம், அய்யோ, அடப்பாவி போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிக்கக்கூடாது. 

🏠 வீட்டில் பு ராண், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் உலாவக் கூடாது. 

🏠 வீட்டின் ஜன்னல், சுவர், வாசற்கதவு ஆகியவற்றின் மேல் ஒட்டறைகள் சேரக்கூடாது. வாரம் ஒருமுறை ஒட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும். 

🏠 வீட்டில் நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது.

🏠 வீட்டில் உள்ள குழாய்களில் சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்படி வைத்திருக்கக் கூடாது. 

🏠 வாசலில் விடும் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலமாக வைத்திருக்கக் கூடாது.

🏠 வீட்டினுள் குறைந்த அளவு வெளிச்சமாவது இருக்க வேண்டும். வீடு முழுவதும் இருள் சு ழ்ந்த நிலையில் இருக்கக் கூடாது. 

🏠 சமையல் அறையில் சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவாமல் அப்படியே அதிக நேரம் போட்டு வைத்திருக்கக் கூடாது. 

🔔 குறிப்பு :- தீராத பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேர, கடன் சுமை நீங்க, வெளியில் கொடுத்த பணம் வசூல் ஆக, மற்றும் சகல விதமான பிரச்சனைகளும் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோவிலில்  வழிபாடு செய்து பிரார்த்தனை செய்வதின் மூலம் பிரச்சினைகள் யாவும் தீர்ந்து விடுகிறது. அம்மனை வழிபட்டு வாருங்கள் அனைத்து வித கஷ்டங்களும் கரையும்.

  • 478
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்