Support Ads
 ·   ·  963 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ராமாவதாரம் - கிருஷ்ணாவதாரம்

ராமாவதாரத்துக்கும்🌸 கிருஷ்ணாவதாரத்துக்கும் 🙏ரசிக்க்க🙏 வேற்றுமைகள் உண்டு. 🙏🙌🔔

ராமன்🙏 நவமியில் பகல் வேளையில்🙏 அரண்மனையில் அவதாரம்🌲 செய்தான்.🙏🙌🔔 கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில்🌲 அவதாரம் செய்தான்.🙏🙌🔔

எண்களில் ஒன்பதை எப்படிப்🌹🌸 பெருக்கினாலும் அதுதன் நிலையில் மாறாது.🌹 அதைப் போன்றவன் ராமன்.🔔

எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப்போல தன்னை ஒளித்தும்,🔔 நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான்🙏🙌🙏 கிருஷ்ணன். ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற🔔 உபதேசத்தை யுத்த பூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.🙏🌲🙏🏽

ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம்.🔔 நால்வருக்கு ஒருவராய் நின்றது🙏 கிருஷ்ணாவதாரம். அதாவது, பிள்ளை🙏🌲🙏🏽 இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு🙏 ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று🙏 நால்வராக வாய்த்தது🙌🙏🔔 ராமாவதாரம். வசுதேவர்,🔔 தேவகி,🔔 நந்தகோபர்,🔔 யசோதை🔔 என்கிற நால்வருக்கும் - கண்ணன்🙏 என்ற ஒருவனே, மகவாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.🙏🙌🙏

ராமாவதாரத்தில் சீதைக்குப் புகழ் அதிகம்.🔔 சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. அதைத்🙏🙌🙏 தோற்கடிக்கும் விதமாக🔔 பிறக்கும்போதே சிறையில்🔔 பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண🔔 சாமர்த்தியம்.

தூதுபோய் அனுமன் புகழ் பெற்ற சரிதம் ராமாயணம்.🔔 அந்த தூதுப் புகழும் தனக்கே என்பதைக்🔔 காட்டியது கிருஷ்ணாவதாரம்.🙏🙌🙏

எல்லாவற்றையும் விட மிக முக்கியம்,  இராமன்,🔔 மனிதன் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம்.🙏🙌🔔 கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன்🙌🙏🔔 சுருக்கம். அதனால்தான் ராமனுக்கு🔔 விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை.%🔔🙌🙏 கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வ சாதாரணம்.

🙏🙌🙏

*சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்த நிலை, உத்சவ🙏🙌🙏 உற்சாகம், மன மோகன🙏🙌🙏 ஸ்வரூபம்....கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும்🙏🙌🙏 பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்...

  • 504
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்