·   ·  980 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

பாடல் வரிகள் மற்றும் பாடலின் ஒவ்வொரு வரிகளின் பொருள் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது.

1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ:10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:15. ஓம் இகபர பதயே நமோ நமஹ:16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:18. ஓம் நயநய பதயே நமோ நமஹ:19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:

21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ:23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:27. ஓம் அபேத பதயே நமோ நமஹ:28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:30. ஓம் மயூர பதயே நமோ நமஹ:

31. ஓம் பூத பதயே நமோ நமஹ:32. ஓம் வேத பதயே நமோ நமஹ:33. ஓம் புராண பதயே நமோ நமஹ:34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:35. ஓம் பக்த பதயே நமோ நமஹ:36. ஓம் முக்த பதயே நமோ நமஹ:37. ஓம் அகார பதயே நமோ நமஹ:38. ஓம் உகார பதயே நமோ நமஹ:39. ஓம் மகார பதயே நமோ நமஹ:40. ஓம் விகாச பதயே நமோ நமஹ:41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ:42. ஓம் பூதி பதயே நமோ நமஹ:43. ஓம் அமார பதயே நமோ நமஹ:44. ஓம் குமார பதயே நமோ நமஹ:.

ஸ்ரீ குமாரஸ்தவம் முற்றிற்று.

குமாரஸ்தவம் பாடல் பொருள்

ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

நம் அழகு தெய்வம் முருகப்பெருமானின் குமாரஸ்தவம் பாடல் . கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து சுப்பிரமணிய கடவுளின் அருளை பெறுவோம்….

  • 470
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்