Ads
எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்ப சில நாட்கள் செல்லும்!
நாட்டின் பல இடங்களில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை அதிகரித்துள்ளது.கடந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காததன் காரணமாக, பல எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் காரணமாகவே மேல் மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads