Ads
ஜனாதிபதி வௌியிட்ட ட்விட்டர் பதிவு
IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளது.கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோருடன் சூம் தொழிநுட்பம் மூலம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads