Ads
கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசை
கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக இன்று(22) ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசை காணப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பல்நோக்கு கூட்டிறவு சங்க உறுப்பினர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்களின் கண்காணிப்பிலும், பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பிலும் பெற்றோல் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எப்போது மாறுமோ இந்த நிலைமை???
Info
Ads
Latest News
Ads