Ads
முன்னாள் மந்திரி ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவார். குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பா.ஜ.க. அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருந்தார். இந்நிலையில் இவர் தனது அறையில் தூக்கில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads