Ads
தொழில் காரணமாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு தடுப்பூசி
தொழில் காரணமாக கொரோனா தடுப்புசிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையிலும் இரவு பகல் பாராமல் குருநாகல் வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்குள் 130,000 தடுப்புசிகள் ஏற்றப்பட்டுள்ளன.குருநாகல் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மருந்தேற்றல் பணி தொடரேச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசேடமாக150 க்கும் மேற்பட்ட சுகாதார சேவை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads