சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆந்திராவில் 300 நாய்கள் வி‌ஷம் வைத்து சாகடிப்பு

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் லிங்கபாளையம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் நாய்கள் பெருகி விட்டதால் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிப்பதாக அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நாய்களை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டாலும் மீண்டும் திரும்பி ஊருக்குள் வந்து விடும் என எண்ணினர்.

இதனால் பிரியாணி வாங்கி வந்து அதில் வி‌ஷத்தைக் கலந்து நாய்களுக்கு வைத்துள்ளனர். பிரியாணியை சாப்பிட்ட 300 நாய்கள் துடிதுடித்து சிறிது நேரத்தில் ஆங்காங்கே இறந்து கிடந்தது.

இதையடுத்து பஞ்சாயத்து அலுவலர்கள் நாய்களை வாகனத்தில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசி விட்டு வந்தனர். 2 நாட்கள் கழித்து வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் 300க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனவிலங்கு ஆர்வலர்கள் இறந்துபோன நாய்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளம் தோண்டி கூட புதைக்காமல் அப்படியே திறந்தவெளியில் வீசி சென்றுள்ளனர். நாய்கள் இறந்து கிடப்பதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவி விட்டனர்.

  • 658
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads