திறமையை மட்டும் நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள்ளது. ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து அழகையும் தாண்டி நடிப்புத்திறமை தான் முக்கியம் என நிரூபித்து, தாங்கள் நடித்த பல திரைப்படங்களை ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, இன்று வரை ரசிகர்கள் முன்பு சிறந்த நடிகர்களாக முடிசூடி கொண்டிருக்கும் 6 நடிகர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ராஜ்கிரண்: 1999ஆம் ஆண்டு வெளியான என்ன பெத்த ராசா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ராஜ்கிரன். இவரை திரையரங்கில் முதன்முதலில் பார்த்த ரசிகர்கள் இவரெல்லாம் ஒரு முகமா, இவரை யார் ஹீரோவாக செலக்ட் செய்தார் என்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால் பிற்காலத்தில் ராஜ்கிரண் போல ஒரு நடிகர் யாராலும் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பு அமைந்தது. இன்றுவரை பல திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் கனகச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார்.

தியாகராஜன்: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்தவர். 1988ஆம் ஆண்டு வெளியான பூவுக்குள் பூகம்பம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவரது முகம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வசீகரிக்கவில்லை என சொல்லலாம். ஆனால் பிற்காலத்தில் இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் கூட்டம் இவருக்காக இருந்தது.

டி ராஜேந்தர்: ஆரம்ப காலகட்டத்தில் கௌரவத் தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த டி ராஜேந்தர் பிற்காலத்தில் பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார். இவரது மகனும், நடிகருமான சிம்பு ஹீரோவாக வலம் வந்த காலகட்டத்திலும், இவரும் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இவரது திரைப்படங்கள் பல விமர்சிக்கப்பட்டாலும் இவரது இசைக்கும், இவரது வசனங்களுக்கும் இன்று வரை ரசிகர்கள் அதிகம்.

பார்த்திபன்: நடிப்பதற்கு நிறம் ஒன்று அவசியம் இல்லை என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் நிரூபித்தது போல பார்த்திபனின் நடிப்பை சொல்லலாம்.இவர் படங்களில் பேசும் குண்டக்க மண்டக்க வசனங்கள், இன்று வரை பலருக்கும் பிடித்தமானது. இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக தென்றல், அழகி உள்ளிட்ட திரைப்படங்களில் பார்த்திபனின் நடிப்பு இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை பல திரைப்படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாண்டியன் :மண்வாசனை திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் பாண்டியன், வில்லனாகவும், ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்து அசத்தியவர். 2008ஆம் ஆண்டு நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த பாண்டியன், தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களை அள்ளிக்கொடுத்தவர். இவரது முகம் வசீகரம் தன்மையுடன் இல்லை என்றாலும் இவரது நடிப்புகாகவே ரசிகர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைத்தார்கள் என்று சொல்லலாம்.

முரளி: ஹீரோ என்ற எந்த ஒரு வரையறையும் இவரது முகத்தில் பார்க்க இயலாது.கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார் என்று சொல்வதற்கு ஏற்றார்போல், வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாடலில் முரளியை வர்ணிக்கும் விதமாக வரிகள் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு இவரை ஹீரோவாகவும், தங்கள் வீட்டில் உள்ள ஒரு கதாபாத்திரமாக மக்கள் கொண்டாடினர். அப்படிப்பட்ட நடிகர் முரளி தனது 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்றே சொல்லலாம். 

  • 173
  • More
சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு