வாழ்க்கையில் அனைத்திற்கும் பரபரப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை...!!
சில விஷயங்களை அதன் போக்கில் அப்படியே விட்டு விடுங்கள்...!!
காலப் போக்கில் உங்களுக்கு வேண்டியது மிகச் சரியாக உங்களை வந்தடையும்....