Feed Item
Added a news 

நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை.எனவே இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், ஜனாதிபதி தமது மனதை இராணுவ மனநிலையில் இருந்து சிந்திப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சிறீதரன் எம்.பி குறிப்பிட்டார்.

  • 442