Feed Item
Added a news 

இன்று காலை பருத்தித்துறை - சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்த நிலையில்,கட்டைக்காடு பகுதியிலும் அதே மாதிரியாக உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருக்கின்றது.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கரையொதுங்கிய 6வது சடலம் இதுவாகும்.

  • 775