Feed Item
Added a news 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இன்று (22-09-2021)-தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 43 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்றது.  இதில் உண்ணாநோன்பிருந்து மரணித்த தியாகி திலீபனுக்கு சுடரேற்றி சபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

  • 597